
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலை கட்டிய மன்னன். உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவருடைய புகழை இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் எனும் கிராமத்தில் உள்ளது. தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!
இந்த பெரியவரை பாராட்டித்தான் ஆகணும்!
இதை கொஞ்சம் பகிர்ந்து(share) விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நண்பர்களே!
No comments:
Post a Comment